Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகழிவறை குழியில் விழுந்து பெண் பலி

கழிவறை குழியில் விழுந்து பெண் பலி

ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண், 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார்.

பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் 68 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles