Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச பாடசாலை ஒன்றில் மரமொன்று வீழ்ந்து 5 வயது சிறுவன் பலி

சர்வதேச பாடசாலை ஒன்றில் மரமொன்று வீழ்ந்து 5 வயது சிறுவன் பலி

கம்பளை, எத்காலல பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து இன்று (05) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எத்கால பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles