Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற அமர்வு நிறைவு

பாராளுமன்ற அமர்வு நிறைவு

பாராளுமன்ற அமர்வு இன்று (26) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 7ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பாகவுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles