செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற அமர்வு நிறைவு

பாராளுமன்ற அமர்வு நிறைவு

பாராளுமன்ற அமர்வு இன்று (26) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 7ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பாகவுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles