Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனத்தை பதிவு செய்யாது பாவிப்போருக்கு அபராதம்

வாகனத்தை பதிவு செய்யாது பாவிப்போருக்கு அபராதம்

புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை பதிவு செய்யாமல் பாவிக்கின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.

வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில், நாளாந்தம் 100 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles