இம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கி இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு வீட்டுக்காக 15 இலட்சம் ரூபா வரை வீட்டுக்கடன் வழங்கப்படவுள்ளது.