UPDATE: உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முந்தைய செய்தி:
கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு, மத்திய, தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.