Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த பயணிகள் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கப்பலில் ஒரு பயணிக்கு 26,000 ரூபா வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, அடுத்த மாதம் முதலாம் திகதி காலை 08.00 மணிக்கு இந்தியாவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிவகங்கை பயணிகள் கப்பல், அன்றைய தினம் முற்பகல் 11.45 மணியளவில் காங்கேசந்துறையை சென்றடையவுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles