நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50% பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டு உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வருட இறுதிக்குள் தமக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் 50% பேருக்கு உரிமம்ம வழங்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது 14,542 பேர் வசித்து வருவதாகவும், இதன்படி முதற்கட்டமாக 50 வீதமானவர்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளது.