Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவை பதவி விலக வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்

மஹிந்தவை பதவி விலக வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles