Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இரு நாட்களுக்கு எரிவாயு விநியோகம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இரு நாட்களுக்கு எரிவாயு விநியோகம்

எதிர்வரும் இரு தினங்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles