Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ஈரானில் குண்டுவெடிப்பு: 103 பேர் பலி

ஈரானில் குண்டுவெடிப்பு: 103 பேர் பலி

ஈரானின் கர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதி அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று (03) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் சந்தேகிக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles