Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கொவிட்

இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கொவிட்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (29) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் இருவரும், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles