Friday, January 16, 2026
22.8 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரான் கானுக்கு பிணை

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

அவருக்கு எதிரான அரச இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட இரகசிய இராஜதந்திர கடிதமும் பகிரங்கப்படுத்தப்பட்டது மற்றும் அதன் தோற்றத்திற்காக இம்ரான் கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்பதை கூற முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles