மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி விசேட கோரிக்கை விடுத்துள்ளது.