இம்மாதம் 29ம் திகதிக்குப் பின்னர் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில் அது சம்மந்தமான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.