மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி சாரதிகள் இன்று (19) வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநரின் இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) மற்றும் நாளை (20) இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நோயாளர் காவு வண்டி மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.