Thursday, January 15, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 நகர சபை மற்றும் மகநகராட்சிகளில் யாசகர்கள் தொடர்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

மேற்கு மாகாணத்தில் மட்டும் 1,618 யாசகர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள பெரும்பாலான யாசகர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles