Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா இன்று (18) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மற்றும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் பதவி விலக முடிவு செய்துள்ளதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles