கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.