Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அது இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles