Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்றபோதே குறித்த கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாவாக மதிப்பிடப்படடுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles