2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதில், கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷியா ஆனந்த இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரி மாணவி ஹரித மின்சாது அழககோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.