Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியில் மாயமான பணம் தொடர்பில் விசாரணை

மத்திய வங்கியில் மாயமான பணம் தொடர்பில் விசாரணை

இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50,000 ரூபா பண மூடை ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) பாராளுமன்றத்தில் நிரோஷன் பெரேரா எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விசாரணைகளில் உதவி அத்தியட்சகர் தலைமையில் உள்ளக விசாரணை ஒன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை ஒன்றும் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு மத்திய வங்கியின் ஆளுநர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles