Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிக்கள் - 16 மில்லியன் ரூபா நிலுவையில்

மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிக்கள் – 16 மில்லியன் ரூபா நிலுவையில்

பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளத.

74 மின் இணைப்புகள் இவ்வாறு பணம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அவற்றில் 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ரூபா ஆறு வருடங்களாக அறவிடப்படவில்லை எனவும் மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 03 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக அறவிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles