செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

ஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி நேற்று (23) காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் இன்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சேதவத்த கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles