ஹலி-எல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்துள்ளதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
21 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.