Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்க உப குழு

வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்க உப குழு

நாட்டில் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உப குழு, திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்தின் துறை மேற்பார்வைக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி உதயன கிரிந்திகொட தலைமையில் 14 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த உப குழுவில் அரச சேவையின் திறமையின்மை, முறையான பொறுப்பின்மை, ஊழல், மோசடி, முறையான மதிப்பீட்டு நடவடிக்கையின்மை, முறையான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles