செய்திகள்உள்நாட்டுமண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

பேராதனை நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

68 வயதான ஒருவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 4 கடைகள் சிதைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles