பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு மஹா பருவத்தில் விவசாயம் செய்வதற்கான இலவச டீசல் விநியோகம் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வறட்சியினால் 65,000 ஏக்கர் நெற்செய்கை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.