திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்படாமையால் மதுபான விற்பனை நிலையங்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக திருத்தப்பட்ட மதுபான விலைகளை உடனடியாக அறிவிக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.