Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்டொலர் பெறுமதி அதிகரித்தது

டொலர் பெறுமதி அதிகரித்தது

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்,

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது. விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles