Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் மதுபான உற்பத்தி தடைப்படுமாம்

எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி தடைப்படுமாம்

எத்தனொல் உற்பத்தி நடவடிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் மது உற்பத்தி தடைப்பட்டு, உள்ளூர் மதுபான உற்பத்தி ஸ்தம்பித்துவிடும் என நிதியமைச்சு தெரவித்துள்ளது.

இதனால் பெருமளவு வரிப்பண இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனொல் உற்பத்திக்கான மூலப்பொருள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles