Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

07 மாவட்டங்களின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக ஹம்பாந்தோட்டை, பதுளை, குருநாகல், கண்டி, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (15) பிற்பகல் 3.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles