Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயர்பதவியொன்றில் மாற்றம்

மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயர்பதவியொன்றில் மாற்றம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மூத்த விஞ்ஞானி டி. டி புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் விஜித் குணசேகரவிற்கு பதிலாக புலத்சிங்கள தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles