மே 2 ஆம் திகதி (திங்கள்)அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.