Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் - ரணில்

எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் – ரணில்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையலாம்.

டொலர் நெருக்கடி, வருமானம் குறைதல், செலவுகள் அதிகரித்தல் போன்றைவை இதற்கு பிரதான காரணங்களாகும் என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles