Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு150 ரயில் சாரதிகளுக்கு பற்றாக்குறை

150 ரயில் சாரதிகளுக்கு பற்றாக்குறை

150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சில சாரதிகள் விடுமுறை எடுக்காமல் தமது கடமைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய புகையிரத சாரதிகள் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்களை சரியான சாரதியாக நியமிக்க சுமார் 4 வருடங்கள் தேவைப்படுவதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles