Wednesday, September 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தது

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தது

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12.30 மணியளவில் 4.64 மீற்றராக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நீர்மட்டம் 5.50 மீற்றர் வரை அதிகரிக்குமாயின் பெரும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles