Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் மரணம்

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் மரணம்

களுத்துறை பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் திடீரென சுகவீனமடைந்ததால் நோயாளர் காவுகை வண்டி (Ambulance) மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles