Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்

இலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்

சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தங்களுடைய சேமிப்பு நிதியை , தொற்றுநோய் மற்றும் தற்போதைய சிரமங்களை சமாளிக்க முடியாமல் உள்ள சிறார்களுக்கு உதவும் முகமாக வழங்குவதாக சீன சிறார்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles