Monday, December 22, 2025
32.2 C
Colombo
செய்திகள்உலகம்8 இந்தியர்களுக்கு மரண தண்டனை

8 இந்தியர்களுக்கு மரண தண்டனை

8 இந்தியர்களுக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த 8 பேரும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டாரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர்கள் கடந்த வருடம் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெளியிடப்படவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து, அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்டார் அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles