ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்காக வர்த்தகர் ஒருவர் 25000 இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வர்த்தகர் SLPPயின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதுடன், வெளிநாட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த நபர் நடப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக எம்.பிகளை விலைக்கு வாங்குவதற்கு இந்த பணத் தொகையை வழங்கியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.