Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக புறக்கோட்டை பகுதியில் சன நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதையும், சில பகுதிகளில் சனநடமாட்டம் இல்லாதிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles