Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு

இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரச ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.

இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்ததால் பிரதமர் பதவியை இழந்தார்.

தன்னை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் அமெரிக்காவுடன் இணைந்து சதி செய்ததாக இம்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே பரிமாறப்பட்ட ரகசிய ராஜதந்திர கடிதமும் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles