தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அக்குரெஸ்ஸ, தெனிய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.