இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.
இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
