Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்விளையாட்டுசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சீக்குகே பிரசன்ன

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சீக்குகே பிரசன்ன

கலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles