Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குவவுனியாவுக்கு விஜயம் செய்த ஆதிவாசிகள்

வவுனியாவுக்கு விஜயம் செய்த ஆதிவாசிகள்

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இடம்பெற்ற இவ் விஜயத்தின் போது வவுனியாவில் உள்ள நான்கு மதத்தவரின் ஆலயங்களிற்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இதன்போது வவுனியா நகரத்தில் அமையப்பெற்ற கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து ஆலய வழிபாட்டிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles