Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த வருடத்தில் 1,135 தொழுநோயாளர்கள் அடையாளம்

கடந்த வருடத்தில் 1,135 தொழுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரசாரம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles