Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றவை - திலும் அமுனுகம

பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றவை – திலும் அமுனுகம

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகள் அர்த்தமற்றவை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பொது போக்குவரத்து துறையில் பணிப்புறக்கணிப்பு நடைபெறாது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles