மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகள் அர்த்தமற்றவை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பொது போக்குவரத்து துறையில் பணிப்புறக்கணிப்பு நடைபெறாது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.